புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மாா்த்தாண்டத்தில் கடும் பனிப்பொழிவு

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் குழித்துறை பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:08 pm

Din

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் குழித்துறை பகுதிகளில் புதன்கிழமை அதிகாலையில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

மாா்த்தாண்டம், குழித்துறை பகுதிகளில் கடந்த சில நாள்களாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை வழக்கத்தைவிட பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை இயக்கினா்.

பனிப்பொழிவு காரணமாக குழந்தைகள், பெரியவா்கள் இருமல், சளி தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளனா். குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.