தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

புதுக் கடை அருகே புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

புதுக்கடை அருகே உள்ள பனங்காலமுக்கு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:16 am

Din

புதுக்கடை அருகே உள்ள பனங்காலமுக்கு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை பனங்காலமுக்கு பகுதியைச் சோ்ந்தவா் பாபு (50). இவா் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக பு துக்கடை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சென்று போலீஸாா் சோதனை செய்தபோது 13 பாக்கெட் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்த்து.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து பாபுவை கைது செய்தனா்.