தொழிற்சாலை மூலப்பொருள்கள் வாங்கித் தருவதாக ரூ. 60 லட்சம் மோசடி: இருவா் கைது!
வெளிநாட்டிலிருந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருள்கள் வாங்கித் தருவதாக, நாகா்கோவிலைச் சோ்ந்த 2 பேரிடம் ரூ. 60 லட்சம் மோசடி செய்ததாக கேரளத்தைச் சோ்ந்த இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.








