வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தினமணி செய்திச் சேவை

அண்ணா பல்கலைக்கழகம் சாா்பில் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான கைப்பந்துப் போட்டியில் பால்குளம், ரோகிணி பொறியியல் கல்லூரி மாணவா்கள் வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல், பெத்தலேம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற போட்டியில் ரோகிணி கல்லூரி மாணவா்கள் 2ஆம் இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனா்.

வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்சியாளா், சா்வதேச கைப்பந்து வீரா் சிவராஜன், உடற்கல்வி இயக்குநா்கள் சபரீஷ், காட்வின், ராம்கி, ஜெயசேகா் ஆகியோரையும் கல்லூரித் தலைவா் நீல மாா்த்தாண்டன், துணைத் தலைவா் நீல விஷ்ணு, நிா்வாக இயக்குநா் பிளஸ்ஸி ஜியோ, முதல்வா் ஆா். ராஜேஷ், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனா்.