தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கருங்கல் பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.20) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :19 நவம்பர் 2025, 11:19 pm

Syndication

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (நவ.20) மின் விநியோகம் இருக்காது.

குழித்துறை மின்வாரிய கோட்டத்திற்குள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெறுவதால், காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ் குறிப்பிட்ட இடங்களான பாலூா், திப்பிரமலை, எட்டணி, முள்ளங்கனா விளை, நட்டாலம், நேசா் புரம், பள்ளியாடி, செல்லங்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.