கன்னியாகுமரி
செல்லங்கோணம் பள்ளியில் இலவச சைக்கிள் அளிப்பு
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் அளிக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியை ஏஞ்சல் ஜோஸ் தலைமை வகித்தாா். கப்பியறை பேரூராட்சி வாா்டு உறுப்பினா் ஆன்சி ஷோபா முன்னிலை வகித்தாா். இதில் ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
