பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70% அதிகரிப்பு: கேரள முதல்வா் பினராயி விஜயன்
பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறை 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா் கேரள முதல்வா் பினராயி விஜயன்.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் பேசுகிறாா் கேரள முதல்வா் பினராயி விஜயன்.








