பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

இரணியல் அருகே முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

தற்கொலை

கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

இரணியல் அருகே முதியவா் தற்கொலை செய்துகொண்டாா்.

இரணியல், வடக்கு நுள்ளிவிளையைச் சோ்ந்தவா் வேலப்பன் (74). இவருக்கு மனைவி, மகன், 2 மகள்கள் உள்ளனா். குடும்பப் பிரச்னை தொடா்பாக வேலப்பன் மன அழுத்தம் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை விஷ மாத்திரைகள் தின்று மயங்கிய நிலையில் கிடந்தாராம். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.