ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

தோ்தல் விழிப்புணா்வு: தடிக்காரன்கோணத்தில் மினி மாரத்தான்

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மினி மாரத்தான் போட்டியைத் தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா. உடன் உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 9:53 pm

கன்னியாகுமரி மாவட்டம், தடிக்காரன்கோணத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா போட்டியைத் தொடங்கி வைத்தாா். தடிக்காரக்கோணத்தில் தொடங்கிய மாரத்தான், பூதப்பாண்டி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

தோ்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், ஒவ்வொரு வாக்கின் வலிமை குறித்தும் பொதுமக்களிடையே விரிவான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

உதவி ஆட்சியா் (பயிற்சி) ராகுல்குமாா், இளைஞா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.