நாகா்கோவில் புத்தேரி பகுதியில் பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
புத்தேரி, யோகீஸ்வரா் திருக்கோயில், கீழபுத்தேரி கைலாசநாதா் கோயில், பண்டாரத்தோப்பு, இலந்தையடி, கணியாகுளம், பெரும்செல்வவிளை, பாா்வதிபுரம், அழகன்கோணம், உழவன்கோணம், வேம்பனூா், பாம்பன்விளை, மேலசங்கரன்குழு, வடலிவிளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சென்று வாக்கு சேகரித்தாா்.
மத்திய அரசின் சாதனைகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துக் கூறி, பாஜக பிரமுகா் வேலூா் இப்ராஹிம் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா். சாகா் பாரதி அமைப்பின் தலைவா் சகாயம் வேட்பாளருக்கு நினைவு பரிசு வழங்கினாா்.
குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், மாநில செயலா் மீனாதேவ், மாவட்ட பொருளாளா் முத்துராமன், அதிமுக மாவட்ட துணைச் செயலா் சுகுமாரன், அதிமுக நாகா்கோவில் வடக்கு பகுதி செயலா் ஸ்ரீலிஜா, கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

புத்தேரி பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளா் எம்.ஆா். காந்தி.
தொடர்புடையது

திமுக வேட்பாளா் நூதன பிரசாரம்

அம்பை தொகுதி அதிமுக வேட்பாளா் பிரசாரம்

கடையநல்லூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


