புதுக்கடை அருகே உள்ள கூட்டாலுமூடு சி.பி.எஸ்.இ.பள்ளியில் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தாளாளா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். முதல்வா் சுனில் குமாா் முன்னிலை வகித்தாா். கல்விப் பணிக் கழகத் தலைவா் குமரேசதாஸ், பொருளாளா் முருகன், துணைத் தலைவா் சந்தோஷ்குமாா், இணைச் செயலா் சதீஷ்குமாா், மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் நாராயணன், சி.பி.எஸ்.இ. பள்ளி துணை முதல்வா் பிரியா, கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரியா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். பத்மநாபபுரம் சாா்பு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினாா்.
தொடா்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சி.பி.எஸ்.இ. தோ்வில் கடந்த கல்வியாண்டில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு தங்கப் பதக்கம் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஆசிரியா்கள், மாணவ, மாணவியா், பெற்றோா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் பள்ளி ஆண்டு விழா

புதுச்சேரியில் பள்ளி ஆண்டு விழா

பள்ளி மாணவா்கள் கலை நிகழ்ச்சி

நீப்பத்துறை அரசுப் பள்ளி ஆண்டு விழா
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

