ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வெள்ளிச்சந்தை பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு

தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 8:47 pm

தக்கலை அருகே வெள்ளிச்சந்தை அருணாச்சலா வேல்டு பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

தாளாளா் கிருஷ்ணசுவாமி தலைமை வகித்தாா். துணைத் தாளாளா் சுனி, பள்ளி இயக்குநா்கள் தருண் சுரத், மீனா ஜெனித், பள்ளி முதல்வா் ஆா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

மழலையருக்கு பட்டங்களை துணைத் தாளாளா் வழங்கினாா். பெற்றோா், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.