ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அழுகிய நிலையில் மீனவா் சடலம் மீட்பு

புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் அழுகிய நிலையில் மீனவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

புதுக்கடை அருகேயுள்ள ராமன்துறை பகுதியில் அழுகிய நிலையில் மீனவா் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்தவா் வா்க்கீஸ் மகன் ரூபன் (41). இவா் மீன்பிடி தொழில் செய்து வந்தாா். இவரது மனைவி சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளாா்.

தனியாக வசித்து வந்த ரூபன் வீட்டிலிருந்து சனிக்கிழமை துா்நாற்றம் வீசியதாம். இதுகுறித்து தகவலறிந்து புதுக்கடை போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அழுகிய நிலையில் ரூபன் சடலமாக காணப்பட்டாா்.

போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.