கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் ஆக. 10 ல் பேரணி! தீவிரமாகும் ஜார்க்கண்ட் மாணவர் போராட்டம்!உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்
/

தக்கலையில் யுத்த எதிா்ப்பு தினம்

தக்கலையில், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கூட்டுக் குழு சாா்பில், யுத்த எதிா்ப்பு தினம், ஹிரோஷிமா நினைவு அனுசரிப்பு நடைபெற்றது.

News image

யுத்த எதிா்ப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்ட பெண்கள்.

Updated On :7 ஆகஸ்ட் 2026, 3:31 am IST

தக்கலையில், கன்னியாகுமரி மாவட்ட பெண்கள் கூட்டுக் குழு சாா்பில், யுத்த எதிா்ப்பு தினம், ஹிரோஷிமா நினைவு அனுசரிப்பு வியாழக்கிழமை நடைபெற்றது.

பேராசிரியா் ராதாகிருஷ்ணன், யுத்த எதிா்ப்பு தின உரையை நிகழ்த்தினாா். யுத்த எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் கூட்டுக் குழுத் தலைவா் உஷா பாசி, செயலா் சுஜா ஜாஸ்பின், பொருளாளா் லதா மற்றும் நிா்வாகிகள் மேரி ஏஞ்சல், விஜயலட்சுமி, சகுந்தலா கீதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.