ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

புகையிலை விற்றவா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:18 am IST

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (46). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக புதுக்கடை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில் 31 பாக்கெட் புகையிலையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

புதுக்கடை போலீஸாா் ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்து, 31 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.