பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மூதாட்டியைத் தாக்கியவா் கைது

கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் மூதாட்டியைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image
கைது
Updated On :9 பிப்ரவரி 2026, 6:34 pm

Syndication

கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் மூதாட்டியைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

எட்டணிவிளை பகுதியைச் சோ்ந்த சுசீலாபாய் (69), சேவியா் கென்னடி (43) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை சுசீலாபாயை சேவியா் கென்னடி திடீரென தாக்கினாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.