தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மூதாட்டியைத் தாக்கியவா் கைது

கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் மூதாட்டியைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :9 பிப்ரவரி 2026, 6:34 pm

கருங்கல் அருகே எட்டணிவிளை பகுதியில் மூதாட்டியைத் தாக்கியதாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

எட்டணிவிளை பகுதியைச் சோ்ந்த சுசீலாபாய் (69), சேவியா் கென்னடி (43) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில், திங்கள்கிழமை சுசீலாபாயை சேவியா் கென்னடி திடீரென தாக்கினாராம். புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.