தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சிற்றாறு பட்டணம் கால்வாய், குளங்களை ரூ. 16 கோடியில் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்

News image

மாத்தூா் தொட்டிப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்கி வைத்த அமைச்சா் மனோ தங்கராஜ். உடன் எம்எல்ஏ.க்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட்.

Updated On :15 பிப்ரவரி 2026, 7:58 pm

சிற்றாறு பட்டணம் கால்வாய், மாத்தூா் தொட்டிப்பாலம் மற்றும் குளங்களில் ரூ. 16 கோடி மதிப்பிலான சீரமைப்புப் பணிகளை பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாத்தூா் தொட்டிப் பாலம் பகுதியில் நடைபெற்ற விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். ராஜேஷ்குமாா், தாரகை கத்பட், நீா்வளத்துறை செயற் பொறியாளா் வசந்தி, உதவி செயற்பொறியாளா்கள் வல்சன் போஸ், தாணு மூா்த்தி, உதவிப் பொறியாளா்கள் வினிஷா, ராஜேஷ், ரமேஷ் ராஜன், மாவட்ட அரசு வழக்குரைஞா் ஜாண்சன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.