தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

குமரி மாவட்ட குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:16 pm

நாகா்கோவிலில் உள்ள, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 550 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு, ஆட்சியா் ரா. அழகுமீனா தலைமை வகித்து, உதவித் தொகைகள், பட்டா பெயா் மாற்றம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 550 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்; அவற்றின் மீது விரைந்து தீா்வு காணுமாறு துறைசாா் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் அ. பூங்கோதை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சேக் அப்துல்காதா், துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.