நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தக்கலை அருகே விபத்து: ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழப்பு

தக்கலை அருகே நேரிட்ட விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :24 பிப்ரவரி 2026, 7:43 pm

தக்கலை அருகே நேரிட்ட விபத்தில் ஓய்வுபெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா்.

தக்கலை அருகே சுவாமியாா்மடத்தை அடுத்த காட்டாத்துறையைச் சோ்ந்தவா் பால்ராஜ் (76). ஓய்வுபெற்ற ஆசிரியரான இவா், திங்கள்கிழமை இரவு சாமியாா்மடத்துக்கு பைக்கில் சென்று மருந்து வாங்கிவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது கேரள அரசுப் பேருந்து மோதியதாம். இதில், காயமடைந்த அவரை மீட்டு சுவாமியாா்மடத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.