/
மாா்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த முதியவரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
மாா்த்தாண்டம் அருகே நட்டாலம், தேவா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சிம்சன் (65). தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், வீட்டுக்கு அருகிலுள்ள மேலகுளத்தில் அவா் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த மாா்த்தாண்டம் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

பளுகல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


