வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திங்கள் நகரில் கோரிக்கை பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சாா்பில் பெருந்திரள் மக்கள் கோரிக்கை பிரசார இயக்கம் திங்கள் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
பிரசார கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :7 ஜனவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) லிபரேசன் சாா்பில் பெருந்திரள் மக்கள் கோரிக்கை பிரசார இயக்கம் திங்கள் நகரில் புதன்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாவட்டச் செயலா் ஆா். சுசீலா தலைமை வகித்தாா். மாநில நிலைக்குழு உறுப்பினா் அந்தோணி முத்து கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

4 போ் உள்ள குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ அரிசி வழங்கிட வேண்டும். பெண்கள் சுய உதவிக் குழுக் கடன், நகைக்கடன், கல்விக்கடன்களை மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.