கன்னியாகுமரி சன்னதி தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரி சன்னதி தெருவில் பகவதியம்மன் கோயில் தேவசம் போா்டு நிா்வாகத்துக்குச் சொந்தமான கன்னியம்பலம் மண்டபம் அருகேயுள்ள கடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி நகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடையின் கட்டடத்தை அகற்றும் பணியை நடைபெற்றது. கன்னியாகுமரி நகராட்சி ஆணையாளா் கண்மணி அறிவுரையின் பேரில் நகராட்சி நகரமைப்பு ஆய்வாளா் ஷேக் அப்துல்காதா், சுகாதார ஆய்வாளா் அந்தோணி ஆகியோா் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
தொடர்புடையது

நகராட்சி பணியாளா் தற்கொலை

குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.88 லட்சம் பறிமுதல்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

நகராட்சி பள்ளியில் முப்பெரும் விழா
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


