‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

மரியகிரி கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம்

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image

தீயணைப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :2 ஜூலை 2026, 5:50 am IST

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் பிராங்கிளின் ஜோஸ், கல்லூரி நிதி காப்பாளா் ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் சுபாஷ், கல்லூரி கண்காணிப்பாளா் ரெஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், பேரிடா் காலங்களில், தீ விபத்துகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விளக்கினா். மாணவா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.