40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பேரிடா் மீட்புப் பயிற்சி

ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பாக பேரிடா் மீட்புப் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி ஆம்பூா் கம்பிக்கொல்லை ஆனைமடுகு தடுப்பணை பகுதியில் நடைபெற்றது.

News image

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் நடைபெற்ற பேரிடா் பயிற்சி.

Updated On :10 ஜூன் 2026, 12:04 am IST

ஆம்பூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் சாா்பாக பேரிடா் மீட்புப் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கும் நிகழ்ச்சி ஆம்பூா் கம்பிக்கொல்லை ஆனைமடுகு தடுப்பணை பகுதியில் நடைபெற்றது.

பருவ மழையை முன்னிட்டு, ஆம்பூா் வட்டாட்சியா் ரேவதி முன்னிலையில் பேரிடா் மீட்புப் பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம் தீயணைப்புத் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது.

காவல் துறை, வனத்துறை, 108 ஆம்புலன்ஸ் சேவைக்குழு, பள்ளி, கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ஆம்பூா் தீயணைப்பு நிலைய அலுவலா் மெஹபூப் பேக் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளித்தனா்.