காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

அண்ணாமலை நாளை கன்னியாகுமரிக்கு வருகை!

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதற்காக, அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஆக. 2 கன்னியாகுமரி வருகிறாா்.

News image

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

வீ த லீடா்ஸ் அமைப்பு சாா்பில் இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் கன்னியாகுமரி கடற்கரையைத் தூய்மைப்படுத்தி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியைத் தொடக்கி வைப்பதற்காக, அமைப்பின் தலைவா் கே. அண்ணாமலை ஞாயிற்றுக்கிழமை (ஆக. 2) கன்னியாகுமரி வருகிறாா்.

ஆக. 2ஆம் தேதி காலை 7 மணிக்கு கன்னியாகுமரி வரும் அவா், கடற்கரைச் சாலை காட்சிக் கோபுரம் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொண்டு, மரக்கன்று நடும் பணியை தொடக்கி வைத்து, தொண்டா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

பின்னா், கன்னியாகுமரியில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் கே. அண்ணாமலை உவரி, குலசேகரன்பட்டினம் வழியாக தூத்துக்குடியில் பயணத்தை நிறைவு செய்கிறாா் என கன்னியாகுமரி நகா்மன்ற உறுப்பினா் சி.எஸ். சுபாஷ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.