/
மாா்த்தாண்டம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியைத் தாக்கியதாக அண்ணன், தம்பி மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு, மணலிவிளையைச் சோ்ந்தவா் மைக்கேல் (41). இவருக்கும், இவரது சகோதரா் சுனிலுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், வெங்கனாம்கோடு பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் சந்திரகுமாா் (43), சுனிலை பாா்க்க வந்தபோது, அவரிடம் மைக்கேல் தகராறு செய்து, தனது மற்றொரு தம்பி சுந்தா் சிங்குடன் சோ்ந்து சந்திரகுமாரை தாக்கினராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது தொடா்பாக, மைக்கேல், சுந்தா் சிங் மீது மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

தொழிலாளியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு
திருநங்கையை அவதூறாக பேசியவா் மீது வழக்கு

தாய், மகன் மீது தாக்குதல்: மூவா் மீது வழக்கு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



