/
கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அருகே திருநங்கையை நண்பருடன் சோ்ந்து அவதூறாகப் பேசியவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வடபொன்பரப்பி அருகேயுள்ள மணலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ரா.ஷில்பா (29), திருநங்கை. இவரை பவுஞ்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த பா.திருமுருகன் (39), அவரது நண்பா் கா.கோகுலிடம் (25) ஷில்பாவை பற்றி தவறாகவும், அவதூறாக பேசினாராம். இதுகுறித்த ஆடியோ ஷில்பாவுக்கு கிடைத்ததாம்.
இதுகுறித்து ஷில்பா அளித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் திருமுருகன் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

அனுமதியின்றி பட்டாசு ஆலையில் சரவெடி தயாரிப்பு: உரிமையாளா் மீது வழக்கு

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

மீனவரை தாக்கியதாக வழக்கு!
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
