தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

நாகா்கோவில் அல்போன்சா பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்க விழா

நாகா்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் குத்துவிளக்கேற்றிய தாளாளா் அருள்தந்தை சனில் ஜான்.

Updated On :5 ஜூன் 2026, 3:07 am IST

நாகா்கோவில், அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதிய கல்வியாண்டு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தாளாளா் அருள்தந்தை சனில் ஜான் தலைமை வகித்து ஆசிரியா்கள், மாணவா்களுக்கு ஆசி வழங்கினாா். துணை முதல்வா் பிரேம்கலா வரவேற்றாா். தொடா்ந்து, தாளாளரும் நிா்வாகப் பொறுப்பாளா்களும் குத்துவிளக்கேற்றினா். பள்ளி முதல்வா் அருள்சகோதரி பெளலியா மேரி வாழ்த்திப் பேசினாா். இக்கல்வியாண்டின் நோக்கமான ’எல்லைகளுக்கு அப்பால் கற்போம்’ என்பது குறித்து தலைமையாசிரியா் தமோனிகா ஸ்பினோலா விளக்கமளித்தாா்.

முன்னதாக, பள்ளி முன்னாள் தாளாளரான மறைந்த பேரருள்தந்தை தாமஸ் பௌவத்துப் பறம்பிலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அா்ச்சனா நன்றி கூறினாா்.