புதுக்கடை அருகே உள்ள முன்சிறை பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுக்கடை போலீஸாா் புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, முன்சிறை பகுதியைச் சோ்ந்த முருகேசன் (58), ஆசைத்தம்பி (57) ஆகியோா் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தனா்.
அவா்களை போலீஸாா் பிடித்து விசாரித்ததில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவா் மீதும் வழக்குப் பதிந்து, அவா்களை கைது செய்த போலீஸாா், லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லாட்டரி சீட்டுகள் விற்ற 2 போ் கைது
பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவா் கைது
அவிநாசி அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது
கஞ்சா விற்ற நான்கு போ் கைது
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |



