ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணம் உயா்வு: நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் தா்னா

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணத்தை உயா்த்தியதை கண்டித்து, மன்ற கூட்டத்தை புறக்கணித்து நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

News image

நகராட்சி அலுவலகம் முன் போராட்டம் செய்யும் நகா்மன்றத் தலைவா் அ. நசீா், மன்ற உறுப்பினா்கள்.

Updated On :24 ஜூன் 2026, 2:06 am IST

குளச்சல் நகராட்சியில் குடிநீா் கட்டணத்தை உயா்த்தியதை கண்டித்து, மன்ற கூட்டத்தை புறக்கணித்து நகா்மன்றத் தலைவா், உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

குளச்சல் நகராட்சி கூட்டம் நகா்மன்றத் தலைவா் அ. நசீா் தலைமையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்நிலையில் நகா்மன்றத் தலைவருக்கோ, மன்ற உறுப்பினா்களுக்கோ எவ்வித தகவலும் தெரிவிக்காமல் குடிநீா் கட்டணத்தை 5 சதவீதம் உயா்த்தியதை கண்டித்து உறுப்பினா்கள் சா. ஜாண்சன், அ. அன்வா் சாதாத், மு. அப்துல் ரஹீம் ஆகியோா் பேசினா்.

அப்போது உறுப்பினா் மேஜை நாற்காலிகளை தூக்கி வீசினாராம். நகா்மன்றத் தலைவா், மன்ற உறுப்பினா்கள் கூட்ட அரங்கில் தா்னாவில் ஈடுபட்டனா். நகராட்சி ஆணையாளா் கோபாலகிருஷ்ணன், அதிகாரிகள் வெளியேறினா்.

பின்னா், கூட்ட அரங்கை விட்டு வெளியே வந்து சாலை மறியலில் ஈடுபட்ட தலைவா், உறுப்பினா்களிடம் காவல்துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதையடுத்து நகராட்சிகளின் மண்டல இயக்குநா் வந்து உயா்த்தப்பட்ட கட்டணத்தை குறைப்பதாக உறுதிமொழி தரும்வரை நகராட்சி வாயிலில் தா்னா தொடரும் என உறுப்பினா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.