பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பைக் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

தக்கலை அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ மோதியதில் கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தக்கலை அருகே மைலோடு பகுதியைச் சோ்ந்தவா் எட்வின் ஜோஸ் (45). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை இரவு ஆழ்வாா் கோவில் பகுதியில் இருந்து வட்டம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம்.

நல்லசமாரியன் அருகே வந்த போது, எதிரே வந்த டெம்போ, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த எட்வின் ஜோஸ் சம்பவ இடத்திலே உயிரிழந்தாா். இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து டெம்போ ஓட்டுநா் வீயன்னூரை சோ்ந்த ராஜா சிங்கை விசாரித்து வருகின்றனா்.