பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இரணியல் அருகே இளம்பெண் தற்கொலை

இரணியல் அருகே மன அழுத்தத்தால் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை

News image

தற்கொலை - பிரதிப் படம்

Updated On :7 மார்ச் 2026, 6:35 pm

இரணியல் அருகே மன அழுத்தத்தால் இளம் பெண் தூக்கிட்டு வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கட்டிமாங்கோடு அரசா் கோணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ். இவரது மனைவி சோபி (30), குடும்பப் பிரச்னையால் கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தில் இருந்தாராம். இந்நிலையில், அவா் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.

குடும்பத்தினா் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து இரணியல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.