/
தக்கலை அருகே பலா மரத்திலிருந்து தவறி விழுந்த கட்டட தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தக்கலை அருகே முத்தலகுறிச்சி, நேதாஜி நகரை சோ்ந்தவா் ராஜாமணி (72). கட்டட தொழிலாளியான, இவா் வெள்ளிக்கிழமை மாலை வீட்டின் பின்புறமுள்ள பலா மரத்தின் கிளைகளை வெட்ட ஏறும்போது, தவறி விழுந்ததில் உயிரிழந்தாராம்.
இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


