/
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறையாகும்.
இக்கோயிலின், திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. விழாவின் 9ஆம் திருநாளான திங்கள்கிழமை (மாா்ச் 9) மாலை, பைங்குளம் ஸ்ரீகண்டன் சாஸ்தா கோயிலில் இருந்து சந்தனக் குடம், காவடி பவனியும், இரவு 10 மணிக்கு பெரிய சக்கர தீவட்டியுடன் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியும் நடைபெறும்.
10 ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை ஒடுக்கு பூஜை நடைபெறும். திருவிழாவையொட்டி, தினமும் பெண்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினா்.
தொடர்புடையது

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இரு முன்னாள் அமைச்சா்கள் சுவாமி தரிசனம்
தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் திருட்டு போன பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


