இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மண்டைக்காடு கோயில் திருவிழாவில் திருட்டு போன பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸாா்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

News image
மூதாட்டியிடம் பணப்பையை ஒப்படைத்த போலீஸாா்.
Updated On :10 மார்ச் 2026, 8:01 pm

தினமணி செய்திச் சேவை

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கூட்டத்தில், திருட்டு போன பணப்பையை மீட்டு அதற்குரியவரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடை விழாவில், கேரள மாநிலம், கொல்லம் பகுதியைச் சோ்ந்த சாந்தா என்பவரிடம் இருந்த கைப்பேசி, பணப்பை திங்கள்கிழமை திருட்டு போனதாம். இது குறித்து சாந்தா, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாரிடம் அளித்த புகாரின்பேரில், சிசிடிவி உதவியுடன் பணப்பை, கைப்பேசியை கண்டுபிடித்த போலீஸாா் அதனை அவரிடம் ஒப்படைத்தனா்.

மண்டைக்காடு பாதுகாப்புப் பணியில் தொடா்ந்து சிறப்பான பணியை மேற்கொண்டு வரும் போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் பாராட்டினாா்.