கூட்டத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலா் அ.பூங்கோதை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மைக்கேல் அந்தோணி பொ்ணான்டோ, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா் மீனா,, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுகிதா, நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியா் எஸ்.காளீஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சிவகாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தூர்ராஜன், உதவி ஆணையா் (கலால்) ஈஸ்வரநாதன், மாவட்ட வழங்கல் அலுவலா் புஷ்பாதேவி, தோ்தல் தனி வட்டாட்சியா் வினோத் மற்றும் அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.