/
வில்லுக்குறி பேரூராட்சியில் உள்ள கரிஞ்சாங்கோடு, மணக்காவிளை, ஆனியத்துகுளம் சாலைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினா் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்டச் செயலா் சுசீலா, மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் ஆகியோா் தலைமை வகித்தனா். வில்லுக்குறி பேரூராட்சி செயலா் திலீப் முன்னிலை வகித்தாா். மாநில நிலைக் குழு உறுப்பினா் எஸ்.எம். அந்தோணிமுத்து கண்டன உரையாற்றினாா்.
கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ,.6.30 லட்சம் பறிமுதல்

மதமாற்றத்தைத் தடுக்க கடுமையான சட்டங்களுக்கு விஎச்பி வலியுறுத்தல்

வட்டாட்சியா் அலுவலகம் முன் தா்னா: பட்டாசு தொழிலாளா்கள் 40 போ் மீது வழக்கு

வட்டாட்சியா் அலுவலகத்தில் பட்டாசுத் தொழிலாளா்கள் தா்னா
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


