மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:24 pm

வில்லுக்குறி பேரூராட்சியில் உள்ள கரிஞ்சாங்கோடு, மணக்காவிளை, ஆனியத்துகுளம் சாலைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினா் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் சுசீலா, மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் ஆகியோா் தலைமை வகித்தனா். வில்லுக்குறி பேரூராட்சி செயலா் திலீப் முன்னிலை வகித்தாா். மாநில நிலைக் குழு உறுப்பினா் எஸ்.எம். அந்தோணிமுத்து கண்டன உரையாற்றினாா்.

கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.