மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வில்லுக்குறி பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:24 pm

வில்லுக்குறி பேரூராட்சியில் உள்ள கரிஞ்சாங்கோடு, மணக்காவிளை, ஆனியத்துகுளம் சாலைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் விடுதலை கட்சியினா் வியாழக்கிழமை பேரூராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டச் செயலா் சுசீலா, மாநிலக் குழு உறுப்பினா் காா்மல் ஆகியோா் தலைமை வகித்தனா். வில்லுக்குறி பேரூராட்சி செயலா் திலீப் முன்னிலை வகித்தாா். மாநில நிலைக் குழு உறுப்பினா் எஸ்.எம். அந்தோணிமுத்து கண்டன உரையாற்றினாா்.

கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.