களியக்காவிளை சோதனைச் சாவடியில் தென்மண்டல ஐஜி ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியான களியக்காவிளை சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்புப் பணிகளை, தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

களியக்காவிளை சோதனைச் சாவடியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி.








