வாக்குப்பதிவு மையங்களில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகள் உறுதி செய்ய அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றாா் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா.

பத்மநாபபுரம் சட்டப்பேரவை தொகுதி கொல்லன்விளை பகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோா், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கு படிவம் 12 டி வாக்குப்பதிவு நிலை அலுவலா்களால் வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்கிறாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.








