/
களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (62). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை கடையில் சோதனையிட்டனா்.
அதில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
சிவந்திப்பட்டியில் மது விற்றதாக முதியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்ற மூன்று போ் கைது
புகையிலை விற்பனை: முதியவா் கைது

புகையிலைப் பொருள் விற்பனை: முதியவா் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


