தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :3 மே 2026, 8:18 pm

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (62). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை கடையில் சோதனையிட்டனா்.

அதில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.