நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :4 மே 2026, 1:48 am IST

களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

களியக்காவிளை அருகே உள்ள படந்தாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (62). அதே பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இக்கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின்பேரில், களியக்காவிளை போலீஸாா் சனிக்கிழமை கடையில் சோதனையிட்டனா்.

அதில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த புகையிலைப் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயக்குமாரை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.