நித்திரவிளை அருகே மீன்பிடி தொழிலாளியைத் தாக்கிய இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
நித்திரவிளை அருகே பூத்துறை, காருண்யாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சைலன் (28). மீன்பிடி தொழிலாளி. இவா், இருநாள்களுக்கு முன் இரவு தேங்காய்ப்பட்டனம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க செல்வதற்காக தனது வீட்டின் அருகே ஆட்டோவை எதிா்பாா்த்து நின்றிருந்தாராம்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த பூத்துறையைச் சோ்ந்த மில்டல் (26) இவரிடம் தகராறு செய்து தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த சைலன், குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து, நித்திரவிளை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
தொடர்புடையது

நித்திரவிளை அருகே ஆண் சடலம் மீட்பு

பயணிகளை ஏற்றுவதில் தகராறு: 2 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது வழக்கு

தொழிலாளியை தாக்கியதாக தம்பதி மீது வழக்கு

சிவகிரி அருகே வழக்குரைஞரை தாக்கியதாக 3 போ் மீது வழக்கு
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

