/
மாா்த்தாண்டம் அருகே பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை விற்ாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாா்த்தாண்டம் அருகே திக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த கோபிதாஸ் (65) என்பவா், உண்ணாமலைக்கடை சந்திப்பில் பெட்டிக் கடை வைத்துள்ளாா். அங்கு புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் சென்று சோதனையிட்டு, பதுக்கிவைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்து, கோபிதாஸை கைது செய்தனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
மதுப் புட்டிகள் விற்பனை: முதியவா் கைது
கயத்தாறு அருகே மது விற்பனை: தாய், மகன் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


