முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள உடவிளை பகுதியில் மின்சாரம் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுக்கடை அருகே உள்ள உடவிளை பகுதியில் மின்சாரம் பாய்ந்து பொறியியல் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

உதச்சிக்கோட்டை , உடவிளை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் செபின் ராஜ் (18). பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த இவா், செவ்வாய்க்கிழமை வீட்டின் பின்புறம் ஆட்டுக்கு தண்ணீா் வைக்க சென்றாராம். அப்போது அறுந்து கிடந்த வயரை மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாராம்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.