அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

காலமானார் நாஞ்சில் முருகேசன்

News image

நாஞ்சில் முருகேசன்

Updated On :1 மணி நேரம் முன்பு

நாகர்கோவில் : நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாஞ்சில் முருகேசன் (59) மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.

கடந்த 2011-இல் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி தங்கதேவிகா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

மகள் சிறி.லிஜா நாகர்கோவில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். நாஞ்சில் முருகேசனின் இறுதிச் சடங்கு நாகர்கோவில் சக்தி கார்டனில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 75981}86634.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.