நாகர்கோவில் : நாகர்கோவில் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.நாஞ்சில் முருகேசன் (59) மாரடைப்பால் புதன்கிழமை உயிரிழந்தார்.
கடந்த 2011-இல் நாகர்கோவில் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். இவருக்கு மனைவி தங்கதேவிகா, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
மகள் சிறி.லிஜா நாகர்கோவில் மாமன்ற உறுப்பினராக உள்ளார். நாஞ்சில் முருகேசனின் இறுதிச் சடங்கு நாகர்கோவில் சக்தி கார்டனில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை (மே 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்புக்கு: 75981}86634.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவில்பட்டி எம்எல்ஏவுக்கு வரவேற்பு

திருவள்ளூா்-10 சட்டப்பேரவை தொகுதியின் வாக்கு எண்ணிக்கை மேஜைகள் மற்றும் சுற்றுகள் விவரம்

சாத்தான்குளத்தில் மே தின கொடியேற்று விழா

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

