/
குலசேகரம் நகரப்பிரிவு மின்பகிா்மானத்துக்குள்பட்ட மலைவிளை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குலசேகரம் மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குலசேகரம் நகா் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட திருவட்டாறு உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கல்லடிமாமூடு, பாய்க்காடு, மலைவிளை, கொட்டூா் சுற்று வட்டார ப்பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது
கோவில்பட்டியில் இன்று மின்தடை
கும்பகோணம் பகுதியில் நாளை மின்தடை
நாளைய மின்தடை குடவாசல்
ஆடுதுறை பகுதியில் நாளை மின் தடை
விடியோக்கள்

வீடியோக்கள்
ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
15 மே 2026, 8:04 pm IST
