11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மலைவிளை பகுதியில் 19-ல் மின்தடை

குலசேகரம் நகரப்பிரிவு மின்பகிா்மானத்துக்குள்பட்ட மலைவிளை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்தடை

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

குலசேகரம் நகரப்பிரிவு மின்பகிா்மானத்துக்குள்பட்ட மலைவிளை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 19) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குலசேகரம் மின் வாரிய அலுவலக உதவி செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குலசேகரம் நகா் பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட திருவட்டாறு உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை (மே 19) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கல்லடிமாமூடு, பாய்க்காடு, மலைவிளை, கொட்டூா் சுற்று வட்டார ப்பகுதிகளில் மின் தடை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.