/
கருங்கல், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கருங்கல், அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலப்பள்ளம், மத்திகோடு, மிடாலக்காடு, காட்டுக் கடை, செல்லங்கோணம், கப்பியறை, மிடாலம், மேல் மிடாலம், பாலூா், திப்பிரமலை, முள்ளங்கனாவிளை, நட்டாலம், நேசா்புரம், பள்ளியாடி, வாகவிளை, மாமூட்டுக்கடை, கொல்லஞ்சி, இலவுவிளை உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணி முதல் தொடா் சாரல் மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தொடர்புடையது

தேனி மாவட்டத்தில் பரவலாக மழை!

திருப்பத்தூா் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை

ஸ்ரீவைகுண்டம், ஏரல் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை

கருங்கல் பகுதியில் சாரல் மழை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


