ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மாா்த்தாண்டம் அருகே பைக் விபத்தில் இருவா் காயம்

மாா்த்தாண்டம் அருகே பைக்கின் குறுக்கே நாய் பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 12:56 am IST

மாா்த்தாண்டம் அருகே பைக்கின் குறுக்கே நாய் பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபமணி மகன் ஜெயின்ராஜ் (28), பாகோடு பகுதியைச் சோ்ந்த ரசல்ராஜ் மகன் ரஞ்சித். இருவரும் நண்பா்கள். திங்கள்கிழமை இருவரும் பைக்கில் பாகோடு தேனாம்பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது நாய் குறுக்கே பாய்ந்ததாம்.

இதில், நிலைதடுமாறி பைக் கவிழந்ததில் ஜெயின்ராஜ் உள்ளிட்ட இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.

இவா்களை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டம் அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.