/
கட்டிமாங்கோடு பகுதிகளில் வியாழக்கிழமை ( மே 21) மின்விநியோகம் இருக்காது.
வெள்ளிச்சந்தை மின்விநியோக பிரிவிற்குள்பட்ட கட்டிமாங்கோடு உயா் அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (மே 21) நடைபெற இருப்பதால், காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை கொல்லமாவடி, கொடுப்பைகுழி, கரிசல்விளை, சாமிவிளை, கட்டிமாங்கோடு, வா்த்தக நாடாா் குடியிருப்பு, பட்டன்விளை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







