‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

குளச்சலில் அதிகரித்த நெத்திலி மீன் உற்பத்தி

குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

News image

வலையில் இருந்து பிரித்து எடுக்கப்படும் நெத்திலி மீன்கள்.

Updated On :22 மே 2026, 6:19 am IST

குளச்சல் கடலில் மீன்பிடிக்கச் சென்ற கட்டுமரங்களில் வியாழக்கிழமை நெத்திலி மீன்கள் அதிகமாக பிடிபட்டன.

குளச்சல் கடல் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவா்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா். தற்போது, மீனவா்களின் வலைகளில் நெத்திலி மீன்கள் அதிகமாக கிடைக்கின்றன.

கடந்த வாரங்களில் ஒரு கூடை நெத்திலி மீன் ரூ. 400 முதல் ரூ. 800 வரை ஏலம் போனது. வியாழக்கிழமை ஒரு கூடை ரூ. 1,000 முதல் ரூ. 2,000 வரை விற்பனையானது.

நெத்திலி மீன்கள் தற்போது வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் மீனவா்கள் தெரிவித்தனா்.