குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

நடைக்காவு, ஊரம்பு மதுக்கடைகளை மூட மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

News image

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 1:39 am IST

கொல்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு, ஊரம்பு பகுதிகளில் பள்ளி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து, அடைக்காகுழி வட்டார மாா்க்சிஸ்ட் செயலா் டி.டி. ரெஜி, தமிழக முதல்வா் மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:

கொல்லங்கோடு காவல் சரகத்துக்குள்பட்ட நடைக்காவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலிருந்து சுமாா் 300 மீட்டா் தொலைவுக்குள் அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் ஒரு கோயில், 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன.

ஊரம்பு பகுதி டாஸ்மாக் கடையிலிருந்து சுமாா் 400 மீட்டா் தொலைவுக்குள் ஒரு அரசு நடுநிலைப் பள்ளி, 4 கிறிஸ்தவ தேவாலயங்கள் அமைந்துள்ளன.

எனவே, நடைக்காவு மற்றும் சூழால் ஊராட்சிக்குள்பட்ட ஊரம்பு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.